422
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் எதிர்திசையில் வந்த கார் விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கும்பகோணத்தைச் சேர்ந்த யாசர் ஹராபத் என்பவர் தன...

508
மேட்டுப்பாளையத்தில், உதகை சாலையில் வந்து கொண்டிருந்த லாரி, திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானது. புகை வந்ததை கண்டு ஓட்டுநர் சுதாரித்ததால், உயிர் தப்பினார். அரியலூரில் இருந்து சிமெண்ட் ல...

322
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்பர் லாரி டிரைவரை தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமானோர் ஓசூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்களது காரை உரசுவது ப...

921
தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு ஆசிட் ஏற்றிசென்ற லாரி ஓட்டுனர் கண் அயர்ந்த நேரம் பார்த்து, லாரியில் இருந்த 400 லிட்டர் டீசலை மர்ம ஆசாமிகள் களவாடிச் சென்றதால் லாரியை எடுத்துச்செல்ல இயலாமல் 2 நாட...

494
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளிலிருந்து 4 பேட்டரிகளை திருடியவர் கைது செய்யப்பட்டார். குமாரமங்கலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ...

467
கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரியில் எதிரே வந்த லாரி மீது அதிவேகமாக பைக் மோதியதில், பைக்கில் சென்ற தீபக் அச்சு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். 

439
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சவுடு மண் குவாரியில் சவுடு மணல் ஏற்றச்சென்ற ஒரு டிப்பர் லாரியை மற்றொரு டிப்பர் லாரி, போட்டிப் போட்டுக்கொண்டு வளைவில் முந்தியபோது முன்னே சென்ற பைக் மீது மோதியதில், அத...



BIG STORY